ஞாயிறு, 2 நவம்பர், 2008

விஜய் ஈழத்தமிழர்களுக்காய் உனர்ச்சிகரமான உணர்வை காட்டுகிற உரை!

click here for more function video online
விஜய்: பேசும்போது,ஈழத்தமிழர்கள் அங்கு உடுக்க உடையுமின்றி உறங்க உறைவிடமும்மின்றி அங்கு கஷ்ட்டப்படுகிறவர்களுக்குத்தான் இந்த உண்ணாவிரதம் என்றார். இலங்கையில் உடனே போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி . அதையடுத்து அவர் குறிப்பிட்டது, என்னை நேசிக்கிக்கும் ஒவ்வொறு ரசிகர்களும் பிரதமருக்கு தந்தி அனுப்ப வேண்டும் என்றார். இன்னும் 24 மணி நேரத்திற்குள் குறைந்தது ஒரு கோடி தந்தியாவது அவருக்கு போய் சேர வேண்டும் என்று கூறி தனது ஈழத்தமிழர்களின் உணர்வை வெளிப்படித்தினார்
குறிப்பு:
தென் இந்திய திரைப்படக்குலுவினர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி வலியுறுத்தியதற்க்காக ஒவ்வொறு ஈழ்த்தமிழர்களும் பெருமைபடவேண்டியவர்களும் கடமைபடவேண்டியவர்களும்.
இனிமேலாவது தமிழீழம் பிறக்கட்டும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்
click here for more function video online

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me