ஞாயிறு, 28 செப்டம்பர், 2008

Vijay beats Rajnikanth

The opinion poll conducted by the students of Loyola College to determine the most popular film actor in Tamil Nadu came out a surprise for many. The superstar of Kollywood, Rajnikanth and one of the highest paid actors in India took the fourth position. The all time favorite and number one position was bagged by the late Chief Minister of
Tamil Nadu and actor M.G. Ramachandran popularly known as MGR. the second spot went to thespian Sivaji Ganesan. Interestingly, the third place was bagged by Vijay pushing behind Rajni to the fourth position. Looks like Rajni position deteriorated this year as he had topped the list last year.The most popular among the actresses was Saroja Devi followed by former Tamil Nadu Chief Minister J. Jayalalitha. K.R. Vijaya and Jyothika bagged the third and fourth position respectively. Kushboo, the favorite among the actress, took the fifth position.

“Aamir Khan is a big fan of Vijay’s dance”

Did you happen to meet any of your Tamil crewmembers while on the Gajini shoot?

I met Vijay accidently in a lift at Ramoji Rao Studios. After initial pleasantries he asked me if he could visit the Gajini sets. I was shocked and invited him personally to the sets and introduced him to Aamir. To my surprise, Aamir immediately recognized him and said that he is a fan of Vijay and his dance. He also recollected how he and his wife would be glued to his songs on TV while in Chennai. Aamir also met Manobala during that occasion and remembered him from Gajini. Those ten days are unforgettable in my life. I also met Thotta Dharani in one of the Telugu film sets. It was like visiting a close relative’s house. The hospitality was simply remarkable.

super hit 150th day movie kuruvi







வெள்ளி, 26 செப்டம்பர், 2008

சூப்பர் ஸ்டார் ரஜினியை முந்தி முதலிடத்தை எட்டியுள்ளார் விஜய்.

சென்னை லயோலா கல்லூரி எடுத்துள்ள கருத்துக் கணிப்பில் மக்கள் மனம் கவர்ந்த நடிகர்கள் வரிசையில் எம்.ஜி.ஆரும், சிவாஜி கணேசனும் முதல் இரு இடங்களில் உள்ளனர். தற்போதைய
நடிகர்களில் சூப்பர் ஸ்டார் ரஜினியை முந்தி முதலிடத்தை எட்டியுள்ளார் விஜய். லயோலா கருத்துக் கணிப்பில் மக்கள் மனம் கவர்ந்த நடிகராக மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இருக்கிறார். அவருக்கு 21.3 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். எம்.ஜி.ஆர். நடித்த படங்களிலேயே தங்களைக் கவர்ந்த படம் நாடோடி மன்னன் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
2வது இடத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் இருக்கிறார். அவருக்கு 18.9 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சிவாஜி படங்களிலேயே சூப்பர் படம் என அவர்கள் பாராட்டியுள்ளது பாசமலர்.
நடிகர் விஜய் 3வது இடத்தைப் பிடித்துள்ளார். அவருக்குக் கிடைத்துள்ள ஆதரவு 16.4 சதவீதம் ஆகும். அவரது படங்களிலேயே கில்லிதான் மக்களுக்கு அதிகம் பிடித்துள்ளதாம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை முதல் முறையாக முந்தியுள்ளார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.
4வது இடத்தில் இருக்கும் ரஜினிக்கு 16.2 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சூப்பர் ஸ்டார் படங்களிலேயே பாட்ஷாதான் மக்களுக்குப் பிடித்துள்ளதாம்.


Swing & Sway with Villu Crew

Prabhu Deva’s Villu is shaping on very well. Vijay and Nayanthara morphed in dance costumes are romancing for a duet song in a magnificent sets put up at Prasad Studio. This is the first time Ilaya Thalapthi and Nayan works together in lead roles. Nayanthara executed a folk song with Vijay in “Sivakasi” begins like “Kodambaakam Area vottu Poda Vaariya” that was a super hit. Need we say more?





விகடன் பேட்டி பிரபுதேவா!


விஜய் தமிழ்நாட்டோட பெரிய மாஸ் பாஸ் - பிரபுதேவா!



''வில்லுக்கு விஜயன்னு சொல்வாங்கள்ல... இனிமே விஜய்னு மாத்திக்கலாம்!'' - பன்ச் டயலாக்குடன்தான் வரவேற்கிறார் பிரபுதேவா. காத்திருக்கவைக்காமல் வந்து வரவேற்கிற அபூர்வங்களில் ஒருவர். கைகள் மொபைலைச் சுழற்ற, நிமிஷத்துக்கு ஒரு பொசிஷன் மாறி அமர்கிற அதே துறுதுறு தேவா! ''வில்லுன்னா, வேகம். அதுவும் இது விஜய் எடுக்குற வில்லு. இன்னிக்கு விஜய் தமிழ்நாட்டோட பெரிய மாஸ் பாஸ். அதான், படத்தில் அவர் பேரே 'புகழ்'னு வெச்சோம்!'' எனப் புன்னகைக்கிறார்.



''விஜய் அரசியலுக்கு வரப்போறார்னு பேசுற அளவுக்கு ஆகிப்போச்சு. 'வில்லு'வில் என்னென்ன விஜய் வித்தை இருக்கு?''



''டான்ஸ், ஃபைட் மட்டுமில்லை... விஜய் பிரமாதமான பர்ஃபார்மர். ஒவ்வொரு கணத்தையும் கொண்டாட்டமாக்கிக் காட்ட ஆசைப்படுகிற ஆள் நம்ம 'புகழ்'. விஜய்க்கு 'வில்லு'... நிச்சயமா டபுள் 'போக்கிரி'!
பிரமாதமான கிராமம், அழகான வீடு, சந்தோஷமான குடும்பம்னு ஆரம்பிக்கும் படம். ரொம்பப் பொறுப்பான அழகுப் பையன் விஜய். அம்சமான கோயில் திருவிழா மாதிரி கொண்டாட்டமா போயிட்டிருக்கிற வாழ்க்கையில் பொளேர்னு நடக்கிற ஒரு சம்பவம்தான் படம். ஜான்வியா வர்றாங்க நயன்தாரா. மழைக்கு ஒதுங்க இடம் தேடி ஓடும்போது, திடீர்னு குறுக்கே குடையோட ஒரு அழகான பொண்ணு வந்து, என் குடைக்குள்ளே வான்னு இழுத்தா எப்பிடி இருக்கும். அப்படி ஓர் இளமை விளையாட்டு படத்தில் இருக்கு. விஜய் ஸ்டைலு இருக்கே... படம் வந்தா தமிழ்நாடே காலரைக் கடிக்கும்!''



''விஜய், நயன்தாரா, வடிவேலுன்னு டாப் ஸ்டார்களை எப்படி வளைச்சுப் போடுறீங்க?''



''சாமி, கண்ணு வைக்காதீங்க. 'வில்லு'க்கு விஜய்னு தீர்மானம் ஆனதும், 'சார் நயன்தாராவைக் கேளுங்க சார்!'னு என் அசிஸ்டென்ட்ஸ் கிட்டத்தட்ட கெஞ்சிட்டாங்க. காமெடின்னா இன்னிக்கு வடிவேலுதானே. எனக்கும் வடிவேலுவுக்கும் சேட்டையில நல்லா செட் ஆகும். தமிழ்ல எந்தப் படம் பண்ணாலும் எனக்கு நிச்சயம் அவர் வேணும். இன்னொரு பெரிய விசேஷம், ரவிவர்மன் கேமராவும் தேவிஸ்ரீப்ரசாத்தின் இசையும்!
பொதுவா, நான் எங்கே இருக்கணும், என்னெல்லாம் சாதிக்கணும்னு எதையும் என் பொறுப்பில் எடுத்துக்கிறதில்லை. காலையில் விபூதியை எடுத்து நெத்தியில் பூசிக்கும்போது வர்ற அமைதிதான், என்னிடம் அடுத்த நாள் வரைக்கும் ஓடுது. நிஜமா நம்புங்க... எனக்கு எப்பவுமே பெரிசா பிளான் கிடையாது!''
''இந்தி 'போக்கிரி' என்னாச்சு..?''
''இன்னும் இரண்டே பாடல்கள்தான் பாக்கி. சல்மான்கான் பக்கா ஆக்ஷன் செய்து ஏழெட்டு வருஷத்துக்கு மேலே ஆச்சு. அதனால், ஒவ்வொரு ஷாட்டையும் பிரமாண்டமாகச் செய்திருக்கோம். முழுப் படத்தையும் போட்டுப் பார்த்த பின்னாடி சல்மான் அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்லை. இந்திக்கேத்த மாதிரி இன்னும் வேகமா வெளுத்திருக்கோம்.''

வியாழன், 25 செப்டம்பர், 2008

vilu shooting gallery






















புதன், 24 செப்டம்பர், 2008

கெளரவ வேடத்தி்ல் விஜய் நடித்த பந்தயம் திரைவிமர்சனம்




நடிப்பு: நிதின் சத்யா, சிந்து துலானி, ராதிகா, பிரகாஷ்ராஜ், மேக்னா நாயுடு, கெளரவ வேடத்தி்ல் விஜய்
இசை: விஜய் ஆண்டனி



இயக்கம்: எஸ்.ஏ.சந்திரசேகர்



தயாரிப்பு: ஷோபா சந்திரசேகர்



வெளியீடு: வி.இதேஷ் ஜபக்



உசிலம்பட்டியில் இருக்கும் சிறுவன் விஜய் ரசிகனாக யாருக்கும் அடங்காமல் அடங்காப்பிடாரியாக வளர்கிறான். விஜய் ரசிகர் பிளஸ் கல்லூரி மாணவர் நிதின் சத்யா. கல்லூரியின் கரஸ்பான்டன்ட் பிரகாஷ்ராஜின் தங்கையை காதலித்த, அவரது நண்பன் கொலை செய்யப்படுகிறார்.பிரகாஷ் ராஜை பழிவாங்க அவரது விசுவாசியாக நடித்துக் கொண்டே, அவர் தங்கை சிந்து துலானியை காதலிக்கிறார் நிதின். தங்கை நிதினை காதலிப்பது தெரியாமல் அவளை யார் காதலிக்கிறார்கள் என்று கண்டுபிடித்து தீர்த்துக்கட்டும் பொறுப்பை நிதினுக்கே வழங்குகிறார் பிரகாஷ்ராஜ்.கடைசியில் விசுவாசியும், தங்கையின் காதலனும் ஒரே ஆள்தான் என்று உண்மை தெரிய வரும்போது தனது வில்லன் ஆட்டத்தை தொடங்குகிறார் பிரகாஷ்ராஜ். அப்புறம் என்னாச்சு? என்பது கிளைமாக்ஸ்.
கவுரவ வேடத்தில் விஜய் வரும் காட்சிகளும், ரெண்டு ரீலுக்கு ஒரு குத்துப்பாட்டும் கமர்ஷியல் ஊறுகாய்.
விஜய்யை காண ஊரைவிட்டு ஓடிவரும் குட்டி ரசிகர்களுக்கு 'நல்லா படிங்க' என்று அட்வைஸ் செய்கிறார்
கெளரவ வேடத்தி்ல் வரும் விஜயின் பாத்திரம் மட்டுமே பந்தயம் படத்துக்கு மிகவும் உறுதுனையாக இருக்கிறது எனலாம், விஜய் வரும் காட்சிகளிலும் விஜய் பற்றிசொல்லு கருத்துக்களாளும் பந்தயம் நிச்சயம் ஜெயிக்கும்.

வெள்ளி, 19 செப்டம்பர், 2008

kuruvi super hit days 140th


'வேட்டைக்காரனி'ல் அசின்

தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் பஞ்சம். நயன்தாரா, ஸ்ரேயா, த்ரிஷா... இந்த மூவரையும் விட்டால் முன்னணி இளம் ஹீரோக்களுக்கு வேறு ஜோடிகளில்லை.
மூவருடன் நால்வராக அசினை சேர்க்கலாம் என்றால் அவர், இந்தியை விட்டு நகர்வதாயில்லை. இந்தப் பின்னணியில் விஜய்யின் 'வேட்டைக்காரன்' படத்திற்கு ஏற்பட்டுள்ள கதாநாயகி சிக்கலை யோசித்தால் அதன் தீவிரம் தெரியும்.
'வில்லு'வில் நயன்தாரா நடிப்பதால் அவரை போடமுடியாது. 'குருவி' த்ரிஷா மீது விஜய் ரசிகர்கள் அதிருப்தியில் இருப்பதால் அவருக்கும் வாய்ப்பளிக்க வழியில்லை. 'அழகிய தமிழ் மகனி்'ல் இப்போதுதான் விஜய்யுடன் டூயட் பாடியிருக்கிறார் ஸ்ரேயா.

இந்நிலையில் 'வேட்டைக்காரனி'ல் இலியானாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக தகவல். உண்மை என்ன என்று விசாரித்ததில் தகவல் வெறும் வதந்தி என்பது தெரியவந்தது. தயாரிப்பு தரப்பை பொறுத்தவரை அவர்கள் இலியானாவை குறித்து யோசிக்கவே இல்லையாம். அவர்களின் ஒரே குறி, அசின்.
'லண்டன் ட்ரீம்ஸ்' படத்துக்காக வெளிநாடு சென்றிருப்பவரிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார்கள். விஜய் படம் என்பதால் அவரும் உடனே ஒத்துக் கொண்டிருக்கிறார்.
நவம்பரில் 'வேட்டைக்காரன்' படப்பிடிப்பு தொடங்குகிறது.


தளபதியும், தலயும் ஒரே நேரத்தில் வந்தால் என்னாகும்?



தளபதியும் தலயும் ஒரே நேரத்தில் வந்தால் என்னாகும்? ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டு மண்டை உடையும்.
விஜய், அஜீத் ஆகிய இருபெரும் ஹீரோக்களுக்கு ஒரே மாதிரி மார்க்கெட், ஒரே மாதிரி சம்பளம், ரசிகர்களும் ஒரே மாதிரி என்பதுதான் வியப்பு. தங்களது ஹீரோ நடித்த படங்கள் திரைக்கு வரும் நாளில் கட் அவுட்டுக்கு மாலை, பீர் அபிஷேகம் என்று கலகலப்புக்கு குறை வைக்க மாட்டார்கள் இந்த ரசிகர்கள். இந்த நிலையில் அஜீத்தின் ஏகனும், விஜயின் வில்லும் வேக வேகமாக வளர்ந்து வருகின்றன. வருகிற தீபாவளிக்கு ஏகன் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறது ஐங்கரன் நிறுவனம். வில்லு படத்தையும் இதே நிறுவனம் தயாரித்து வருவதால், விஜயை பொங்கலுக்கு வரச் செய்யலாம் என்று முடிவு செய்திருக்கிறார்களாம்.
இதற்கிடையில் வில்லு படத்தின் இயக்குனர் பிரபுதேவாவின் மகனுக்கு உடல் நிலை சரியில்லையாம். இதனால் அவர் மிகுந்த அப்செட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. படப்பிடிப்பின் வேகமும் சற்று குறைந்திருக்கிறதாம். எனவே பொங்கலுக்குதான் வில்லுவின் வருகை. அக்டோபர் 11- ந்தேதி ஏகன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை தடபுடலாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. சமீப காலங்களாக பேச்சை முற்றிலுமாக குறைத்திருக்கும் அஜீத், இந்த விழாவில் அதிகம் பேசுவாரா? அளந்து பேசுவாரா? இதுதான் ரசிகர்களின் இப்போதைய எதிர்பார்ப்பு.

வியாழன், 11 செப்டம்பர், 2008

Vijay’s “yes” to Prakash Raj

click hear for vijay's starys

http://cinemaexpress.com/serials/serial7.asp

If things go as planned for Prakash Raj, he may sign the Ilayathalapthi Vijay for his next project. Prakash Raj told reporters that his production house Duet Movies is occupied by the exit of the songs in the film Abhiyum Naanum with Trisha, after which another film entitled "Mayilu" will be leaving soon. Another film, entitled "Inithu Inithu", is also under preparation. after these 3 projects, the versatile actor said that Duet Movies has all prepare to produce a film which has Vijay in the lead role. PrakashRaj added that all the details of this project will be announced soon. After the success of Ghilli Sivakasi and we can expect another success.


things go well for Prakash Raj, he may sign up Ilayathalapthi Vijay for his next venture. Prakash Raj told reporters that his production house Duet Movies is now busy with the audio release of Abhiyum Naanum, following which another movie Mayilu will hit screens. Yet another film, Inithu Inithu, is also in the pipeline he disclosed.
Meanwhile, the versatile actor said that his Duet Films is all set to produce a film that will have Vijay in the lead. Prakash Raj added that all further details about this project will be announced soon


பிரகாஷ் ராஜ் படத்திற்கு விஜய்யின் கால்ஷீட்

எட்டு மணி படப்பிடிப்புக்கு பன்னிரெண்டு மணிக்கு வந்து ஹாய் சொல்கிறவர் பிரகாஷ் ராஜ். பங்சுவாலிட்டி விஷயத்தில் பாலிவுட் ஸ்டார்கள் இவரிடம் பிச்சை வாங்க வேண்டும்.
பிரகாஷ் ராஜூக்கு காத்திருந்து அலுத்துப் போன நடிகர்கள் பட்டியலில் கமலும் உண்டு. 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.' படப்பிடிப்பின் போது, கமல் மேக்கப்போடு காத்திருக்க, பல மணிநேரம் கடுக்காய் கொடுத்த பின்பே காட்சி தருவார் பிரகாஷ் ராஜ். லேட்டாக வருவது அவரது பிறவி குணம் என்று பொறுத்து வந்தது திரையுலகம்.
ஆச்சரியம் என்னவென்றால் எஸ்.ஏ.சந்திரசேகரனின் 'பந்தயம்' படத்திற்கு கால் மணி நேரம்கூட யாரையும் காக்க வைக்கவில்லையாம் இவர். படப்பிடிப்பில் கலந்து கொண்ட நாற்பது நாளும் பங்சுவாலிட்டியை கடைபிடித்த ஒரே நபர் பிரகாஷ் ராஜ்தானாம். இந்த உலக அதிசயம் எப்படி நடந்தது?
எஸ்.ஏ.சி.யிடம் விஜய்யின் கால்ஷீட் கேட்டிருந்தார் பிரகாஷ் ராஜ். அவரது மனம் கோணாமல் நடந்தால்தானே கால்ஷீட் சித்திக்கும்.
'பந்தயம்' படப்பிடிப்பு முடிந்த நிலையில் பிரகாஷ்ராஜ் தயாரிக்கும் படத்துக்கு விஜய்யின் கால்ஷீட் வாங்கித் தருவதாக உறுதியளித்துள்ளார் எஸ்.ஏ.சி. உற்சாகத்தில் இருக்கிறார் மிஸ்டர் பங்சுவாலிட்டி.




பொங்கலுக்கு வில்லு!



ஐங்கரன் இன்டர்நேஷனல்ஸ் தயாரிக்கும் ஏகன் தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகியிருக்கிறது.
இந்தியில் ஷாருக்கான் நடித்த மெய்ன் ஹ¤ன் னா படமே ஏகனாக உருவாகிறது. ராஜு சுந்தரம் இயக்குகிறார். தீபாவளிக்கு முன் ஏகன் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீபாவளிக்கு படத்தை வெளியிடவே தயாரிப்பாளர் மற்றும் அஜித்தின் விருப்பம். முன்னதாக அக்டோபர் பதினொன்று படத்தில் பாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
தீபாவளிக்கு விஜயின் வில்லு வெளியாகும், தீபாவளி ரேஸ் களை கட்டும் என்ற எதிர்பார்ப்பு நடக்கப் போவதில்லை. வில்லு படப்பிடிப்பு இன்னும் முடியாததால் பொங்கலுக்கு பட வெளியீட்டை தள்ளிவைத்துள்ளனர்.
ஏகன், வில்லு இரண்டின் தயாரிப்பாளரும் ஒருவரே என்பதும் இதற்கு முக்கிய காரணம்.





வில்லு சண்டைக் காட்சியில் சீன சண்டைக் கலைஞர்களுடன் விஜய்!

பாங்காங்கில் இருக்கிறார் விஜய். உடன் நயன்தாரா. சுவிட்சர்லாந்தில் பாடல் காட்சி முடிந்தபின் இயக்குனர் பிரபுதேவா லொகேஷனை பாங்காங்கிற்கு மாற்றியுள்ளார்.
விஜய் - நயன்தாரா டூயட்டை இங்குள்ள எழில் கொஞ்சம் தீவுகளில் படமாக்குகிறார்கள். அப்படியே ஒரு சண்டைக் காட்சியையும். ஆக்சன் காட்சிகளில் அயல்நாட்டு சண்டைக் கலை நிபுணர்களுக்கு வாய்ப்பளிப்பது, தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் பேஷன். ரஜினியின் எந்திரனில் கூட ஒருவர் இருக்கிறார், யென் ஹு பிங்.
வில்லு சண்டைக் காட்சியில் சீன சண்டைக் கலைஞர்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனராம். ஹாலிவுட் படங்களுடன் மோத இந்த மாற்றம் அவசியமானதுதான்.

ஞாயிறு, 7 செப்டம்பர், 2008

விஜய்க்கு ஹீரோயின் யார்?





























வேட்டைக்காரன் என்ற பெயரில் உருவாகும் புதிய படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைககள் கிடைக்காமல் திண்டாட்டம் ஏற்பட்டிருக்கிறதாம்.
ஏவி.எம். பாலசுப்ரமணியத்திற்கு நீண்ட காலத்திற்கு முன்பே விஜய் கால்ஷீட் கொடுத்து விட்டார். ஆனால் படம்தான் உருவாகாமால் இருந்து வந்தது. முரட்டுக்காளையின் ரீமேக்கில் பாலசுப்ரமணியத்திற்கு விஜய் நடித்துக் கொடுப்பார் என முன்பு கூறப்பட்டது. ஆனால் அது பின்னர் கைவிடப்பட்டு விட்டது.
இந்த நிலையில் பாலசுப்ரமணியம் படத்திற்கு ரெடியாகி விட்டார் விஜய். வேட்டைக்காரன் என இப்படத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். நடித்த சூப்பர் ஹிட் படத்தின் டைட்டில் இது என்பதால் இப்படம் குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இப்போது ஹீரோயின் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். விஜய்யின் முதல் சாய்ஸ் ஆசின். எனவே ஆசினை அணுகினர். அவரோ கை நிறைய இந்திப் படங்களுடன் இருப்பதாக கூறியுள்ளார். கொஞ்சம் காத்திருக்க முடியுமா எனவும் கேட்டுள்ளார். ஆனால் காத்திருப்புக்கு நேரம் இல்லை என்று விஜய் தரப்பில் கூறப்பட்டு விட்டதாம்.
இதையடுத்து இலியானாவை அணுகினர். இவரை ஏற்கனவே இருமுறை தனது படங்களில் நாயகியாக்க முயன்றார் விஜய். இருமுறையும் டேக்கா கொடுத்து விட்டார் இலியானா. விஜய்க்கு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவுக்கே அவர் டேக்கா கொடுத்து வருகிறார் என்பது வேறு விஷயம்.
இந்த முறையும் இலியானா, ஸாரி சொல்லி விட்டாராம். இதனால் அடுத்து யாரை அணுகுவது என்ற யோசனையில் விஜய் தரப்பு உள்ளதாம்.

செவ்வாய், 2 செப்டம்பர், 2008

அபிமான விஜய் ரசிகர்களே !!!


உங்களின் அபிமான நடிகன் விஜய் ரசிகர்களே! உங்களின் உயர்வான எண்ணங்கள், விமர்சனங்கள் அல்லது உங்களின் கருத்துக்கள் எதுவாயின் இங்கு வரவேற்க்க படுகிறது, அனுப்பிவைக்கவேன்டிய இமையில் (email )முகவரி superstarvijayfans@gmail.com நன்றி...

Villu to beautiful Bangalore


Villu Starring Ilaya Thalapathi Vijay, glamour doll Nayanthara and our renowned comedian Vadivelu is to be shot in Bangalore city for approximately fifteen days.Dirctor Prabhu Deva join hands with Vijay once again after his tremendous success with the same actor in pokkiri.Villu was shot in most exquisite locations abroad and in India. Shooting in Bangalore mainly consists of fight scenes and few other scenes as well. The movie certainly includes Vijay's specialty "kuthu songs" with blazing dance sequence. Vijay fans can expect a lot from their beloved actor as it will be also a perfect entertainer with commercial aspects needed for his movie.